Matthew 28

Matthew 28:1

மரித்தோரிலிருந்து இயேசு எழுப்பப்படுகிறதின் சரிதையை இது துவங்குகிறது.

ஓய்வுநாளின் கடைசியில், வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில்

“ஓய்வுநாள் முடிந்த பிறகு, ஞாயிறுக் காலை சூரியன் உதிக்கும்போது”

மற்றுமொரு மரியாள்

“மரியாள் என்று பேர்கொண்ட மற்றொரு ஸ்திரீ,” யாக்கோபு மற்றும் யோசேப்பின் தாய் மரியாள்

இதோ

வரப்போகும் அதிசயமான தகவலுக்கு வாசகர்கள் கவனம் செலுத்தும் படி இதைச் சொல்லுகிறார்.

பூமியதிரும்படி வானத்திலிருந்து ஒரு தூதன் இறங்கி வந்து ... கல்லைப் புரட்டிப்போட்டான்

சாத்தியமான அர்த்தங்கள்: 1. தேவதூதன் இறங்கிவந்ததால் பூமியதிர்ச்சி ஏற்பட்டது (ULB) அல்லது 2. அல்லது இந்த அனைத்து சம்பவங்களும் ஒரே நேரத்தில் நடந்தது (UDB).

பூமியதிர்ச்சி

திடீரென்று மூர்க்கத்தனமான நில அதிர்வு

Matthew 28:3

இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும் சரிதையை இது தொடர்கிறது. அவனது தோன்றுதல்

அவனது தோன்றுதல்

“தூதரின் தோற்றம்”

மின்னலைப் போல இருந்தது

“பிரகாசமான மின்னலைப் போல இருந்தது”

பனியைப் போல வெண்மையாய் இருந்தது

“மிகவும் பிரகாசமாக”

மரித்த மனிதரைப் போல

“நகர்ந்துபோக முடியாமல்”

Matthew 28:5

இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும் சரிதையை இது தொடர்கிறது.

பெண்கள்

“மகதலேனா மரியாள் மற்றும் மரியாள் என்று பேருடைய மற்றொரு பெண்”

சிலுவையில் அடிக்கப்பட்ட

“மக்களும் வீரர்களும் சிலுவையில் அறைந்த”

ஆனால் அவர் எழுந்தார்

“ஆனால் தேவன் அவரை எழுப்பினார்”

Matthew 28:8

இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும் சரிதையை இது தொடர்கிறது.

பெண்கள்

“மகதலேனா மரியாள் மற்றும் மரியாள் என்று பேருடைய மற்றொரு பெண்”

இதோ

வரப்போகும் அதிசயமான தகவலுக்கு வாசகர்கள் கவனம் செலுத்தும் படி இதைச் சொல்லுகிறார். அவர் பாதங்களைப் பிடித்து

அவர் பாதங்களைப் பிடித்து

“அவர்கள் முழங்காலில் நின்று அவர் பாதங்களைப் பிடித்து”

என் சகோதரர்கள்

இயேசுவின் சீடர்கள்

Matthew 28:11

உயிர்தெழுதலுக்கு அதிகாரிகளின் பிரதிக்கிரியையை இது துவங்குகிறது.

பெண்கள்

மகதலேனா மரியாளும் மரியாள் என்ற மற்றொரு பெண்ணும்

இதோ

இது பெரிய சம்பவத்தில் இன்னுமொரு சம்பவத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இங்கு முன் சம்பவாங்களில் இருந்தவர்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழி இதை செய்ய ஒரு வழி வைத்திருக்கலாம்.

அவர்களோடு ஆலோசித்து

“அவர்களுக்குள்ளாக ஒரு திட்டத்தை தீர்மானம்பண்ணி.” ஆசாரியர்களும் மூப்பர்களும் வீரர்களுக்குப் பணம் தர முடிவு செய்தனர். ‘இயேசுவின் சீடர்கள் வந்தார்கள் ... நாங்கள் உறங்கிக்கொண்டு இருக்கும்போது,’ என்று மற்றவர்களிடம் சொல்லுங்கள்.

“உங்களைக் கேட்கிற எல்லாரிடமும் சொல்லுங்கள் இயேசுவின் சீடர்கள் வந்தார்கள் ... நாங்கள் உறங்கிக்கொண்டு இருக்கும்போது,’ என்று.”

Matthew 28:14

அதிகாரிகள் வீரர்களிடம் என்ன செய்ய சொன்னார்கள் என்பதை இது தொடர்கிறது.

ஆளுனர்

பிலாத்து

அவர்களுக்கு சொல்லப்பட்டபடி அவர்கள் செய்தார்கள்

“ஆசாரியர்களால் அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டபடி அவர்கள் செய்தார்கள்”

இன்று

மத்தேயு புத்தகத்தை எழுதின நேரம்

Matthew 28:16

உயர்த்தெழுந்த பிறகு இயேசு தன் சீடர்களோடு சந்தித்த சரிதையை இது துவங்குகிறது.

Matthew 28:18

உயர்த்தெழுந்த பிறகு இயேசு தன் சீடர்களோடு சந்தித்த சரிதையை இது தொடர்கிறது.

பெயருக்குள்

“அதிகாரத்தின்படி”

Matthew 28:20

உயர்த்தெழுந்த பிறகு இயேசு தன் சீடர்களோடு சந்தித்த சரிதையை இது தொடர்கிறது.

அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து

“ஞானஸ்நானம் நீ கொடுக்கிறவர்களுக்குப் போதி”

பார்

மறு மொழிபெயர்ப்பு: “பார்” அல்லது “கவனி” அல்லது “நான் உனக்குஎன்ன சொல்லப்போகிறேன் என்பதற்கு கவனம் செலுத்து.”